sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கார் கவிழ்ந்து இருவர் பலி

/

கார் கவிழ்ந்து இருவர் பலி

கார் கவிழ்ந்து இருவர் பலி

கார் கவிழ்ந்து இருவர் பலி


ADDED : ஏப் 26, 2024 10:11 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் புத்துார் குமரன் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு, 58. இவரது நண்பர்கள், அம்பத்துாரைச் சேர்ந்த ரவி, 47, பாலமுருகன், 44, மதன்குமார், 42, ஆகியோர், நேற்று காலை, சென்னையில் இருந்து திருச்செந்துார் கோவிலுக்கு செல்ல, 'இன்னோவா' காரில் புறப்பட்டனர். நேற்று மதியம் கார், திருச்சி - மதுரை பைபாஸ் சாலையில், பாத்திமா நகர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

அங்கிருந்தோர், அவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது, வழியில், கணேஷ்பாபு மற்றும் ரவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும், பலத்த காயங்களுடன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us