sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு

/

சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு

சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு

சிறுமி திருமணம் நால்வர் மீது வழக்கு


ADDED : மார் 13, 2025 10:55 PM

Google News

ADDED : மார் 13, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், நெட்டேரி கண்டிகை சேர்ந்த தினகரன், 25 என்பவருக்கும் கடந்த, 9 ம் தேதி பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருத்தணி ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜேஸ்வரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து தினகரன், அவரது உறவினர்கள் கோவிந்தராஜிலு,40, பிரியதர்ஷினி,35, கன்னியம்மாள்,38 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us