sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்

/

சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்

சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்

சாலை வளைவுகளில் எச்சரிக்கை அவசியம்


ADDED : மார் 09, 2025 03:01 AM

Google News

ADDED : மார் 09, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் இருந்து ஏருசிவன், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, மத்ராவேடு, அரவாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை, பல்வேறு இடங்களில் வளைவுகளுடன் அமைந்துள்ளது.

இந்த சாலை வளைவுகளில் வாகன ஓட்டிகள் வளைந்து வளைந்து பயணிக்கும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஒரு சில இடங்களில், சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து இருப்பதால், வளைவுகள் இருப்பதே தெரிவதில்லை.

இந்த வழித்தடத்தில் புதிதாக பயணிப்போர் தடுமாற்றம் அடைகின்றனர்.

வளைவுகள் இருப்பது குறித்து வாகன ஓட்டிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில், அப்பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படவில்லை. இதனால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, இச்சாலையின் வளைவு பகுதிகளை விரிவுபடுத்தவும், எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us