sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 25, 2025 07:51 PM

Google News

ADDED : பிப் 25, 2025 07:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார், மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி ரோசியம்மாள், 62; இவர், நேற்று மதியம், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஒருவர், ரோசியம்மாள் வீட்டின் முன் வந்து, இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். பின், அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு ரோசியம்மாளிடம் கூறியதை தொடர்ந்து, தண்ணீர் பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுக்க முயன்றார்.

அப்போது, மர்ம நபர், ரோசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து ரோசியம்மாள் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us