sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்

/

பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்

பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்

பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி கிடப்பில்


ADDED : மார் 13, 2025 02:36 AM

Google News

ADDED : மார் 13, 2025 02:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை பஸ் நிலையம் அருகே ரூ.1.24 கோடி மதிப்பில் புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணிக்கு கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

4,000 சதுர அடியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டட பணிகளை 6 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்த நிலையில் தற்போது எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சி அலுவலக கட்டடத்தை விரைந்து முடிக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us