sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

/

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி


ADDED : ஆக 24, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:திருமழிசை மடவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி மகன் நரேன், 33

திருமழிசை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்த இவருக்கு சரண்யா, 30 என்ற மனைவியும், மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் மாலை திருமழிசை தொழிற்பேட்டையில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் உடலை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us