sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கல்லுாரி செல்லாத மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' முகாமில் ஆலோசனை

/

கல்லுாரி செல்லாத மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' முகாமில் ஆலோசனை

கல்லுாரி செல்லாத மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' முகாமில் ஆலோசனை

கல்லுாரி செல்லாத மாணவர்களுக்கு 'உயர்வுக்கு படி' முகாமில் ஆலோசனை


ADDED : செப் 12, 2024 09:09 PM

Google News

ADDED : செப் 12, 2024 09:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி செல்லாத மாணவர்களை கண்டறிய, 'உயர்வுக்கு படி' முகாமில் கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதுார் அரசு சட்டக்கல்லுாரி கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'உயர்வுக்கு படி' என்ற கருத்தரங்கு நேற்று முன்தினம் நடந்தது.

கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

பிளஸ் 2 முடித்து கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு, 'உயர்வுக்குப் படி' முகாம் வாயிலாக, உயர்கல்வி வாய்ப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 2022- - 23, 2023- - 24ம் கல்வியாண்டில், கல்வித்துறையில் சேராத மாணவர்களுக்கு, இதன் வாயிலாக உதவி கிடைக்கும். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில், உரிய ஆலோசனை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் கயல்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us