sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்


ADDED : பிப் 26, 2025 01:38 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரில், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, செங்குன்றம் சாலை மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய சாலைகளில், தினமும் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.

ஆட்டோக்களும், சரக்கு வாகனங்களான வேன், மினி வேன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கிராமங்களில் இருந்து, சிலர், சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர் மற்றும் வெளியூர் தொழிலாளர்கள், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கு செல்வோர், அதிகளவில் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், இவர்களை கண்டு கொள்ளாததால், இவர்கள் பயணம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால், விபத்து ஏற்பட்டால், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us