sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தாயை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது

/

தாயை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது

தாயை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது

தாயை தாக்கிய 'பாசக்கார' மகன் கைது


ADDED : மார் 06, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 06, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி சரஸ்வதி, 57. இவரது மகன் முனுசாமி, 37. இவர், அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். முனுசாமி நேற்று முன்தினம், உறவினர்கள் அரிதாஸ், 50, அவரது மனைவி தேவி மற்றும் அஞ்சலி ஆகியோருடன், தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கு, முனுசாமி மற்றும் உறவினர்கள் அரிதாஸ், தேவி, அஞ்சலி ஆகியோர் சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி மற்றும் உறவினர்கள், உருட்டு கட்டையால் சரஸ்வதியை சரமாரியாக தாக்கினர்.

இதை தடுக்க வந்த சரஸ்வதி மருமகள் ஜெயந்தியையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்தஅவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சரஸ்வதி அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் முனுசாமியை கைது செய்தனர். மற்ற மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us