sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

/

மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு

மாடு பிடிக்க ஓடிய மூதாட்டி தவறி விழுந்து உயிரிழப்பு


ADDED : பிப் 26, 2025 07:11 PM

Google News

ADDED : பிப் 26, 2025 07:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் மனைவி தேவி, 60; நேற்று முன்தினம், தன் மாடுகளை அருகில் உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார்.

ஒரு மாடு வழி தவறி சென்றதை கண்டவர் பிடிக்க முயன்ற போது கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் தேவியை மீட்டு, திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று காலை, அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தேவியின் மகன் குமார் அளித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us