sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு

/

10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு

10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு

10 தொகுதிகளுக்கு மின்னணு இயந்திரம் :திருவள்ளூர் கலெக்டர் சரிபார்ப்பு


ADDED : மார் 23, 2024 09:36 PM

Google News

ADDED : மார் 23, 2024 09:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பணியில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று மின்னணு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓட்டுப் பதிவிற்காக, 9,119 ஓட்டுப்பதிவு இயந்திரம், 4,821 கட்டுப்பாட்டு கருவி மற்றும், 5,333 யாருக்கு ஓட்டு அளித்தோம் என்பதை காட்டும் கருவி பயன்படுத்த தயார் நிலையில் உள்ளது.

மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டசபை தொகுதிகளுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடந்தது.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இருப்பு அறையில் இருந்து, அந்தந்த சட்டசபை தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மின்னனு இயந்திரம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us