sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வலிப்பு ஏற்பட்டு ஊழியர் உயிரிழப்பு

/

வலிப்பு ஏற்பட்டு ஊழியர் உயிரிழப்பு

வலிப்பு ஏற்பட்டு ஊழியர் உயிரிழப்பு

வலிப்பு ஏற்பட்டு ஊழியர் உயிரிழப்பு


ADDED : ஆக 25, 2024 11:02 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவாரூர் மாவட்டம் முகுந்தனுாரைச் சேர்ந்தவர் சரவணன், 49. இவர், கடம்பத்துார் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், இரு மாதங்களாக ஹெல்பராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 23ம் தேதி மாலை 6:30 மணிக்கு, அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகில் உள்ள கடைக்கு டீ சாப்பிட சென்றார். அப்போது, திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us