sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது

/

லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது

லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது

லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது


ADDED : செப் 12, 2024 08:01 PM

Google News

ADDED : செப் 12, 2024 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49.

லாரி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் திருப்பாச்சூர் ஏரியிலிருந்து சவுடு மணலை ஏற்றிக் கொண்டு தன் மனுடன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கைவண்டூர் ஏரி அருகே லாரி வந்த போது புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீனா, 40, ஜெகன், 35, வருண், 36, ராஜேஷ், 30 மற்றும் கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி, 30 ஆகிய ஐந்து பேரும் லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

பின் ராமமூர்த்தி மற்றும் அவரது மகனை ஆபாசமாக பேசி கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க நகையை பறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த ராமமூர்த்தி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us