sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை

/

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை


ADDED : மே 11, 2024 01:16 AM

Google News

ADDED : மே 11, 2024 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:பொன்னேரி வட்டம், விச்சூர் கிராமம் எழில் நகரை சேர்ந்தவர், மகேஷ், 35. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 5ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையில் இருந்தவர் அங்கு மூளைச்சாவு அடைந்தார்.

அதையடுத்து அவரது உறவினர்களின் சம்மதத்துடன், மகேஷின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்பட ஏழு உறுப்புகள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்ற அரசு உத்தரவுப்படி, நேற்று முன்தினம் பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், நேரில் சென்று, மகேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனடிருந்தனர்.






      Dinamalar
      Follow us