sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

/

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி

டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி


ADDED : ஜூன் 27, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி காலனியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 45. இவர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் சக்கரபாணி தன் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து பொன்பாடி காலனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சக்கரபாணியை மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us