sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

/

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது

ஊத்துக்கோட்டையில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : மே 03, 2024 08:46 PM

Google News

ADDED : மே 03, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து ஊத்துக்கோட்டை வழியே, குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஊத்துக்கோட்டை போலீசார் அண்ணாதுரை சிலை அருகில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த பைக்கை போலீசார் மடக்கினர். பைக்கில் வந்தவரை விசாரித்ததில், அவர் சென்னை அயப்பாக்கம் செந்தில்குமார், 39, என்பது தெரியவந்தது. அவரை சோதனை செய்ததில், அவரிடம் ஹான்ஸ் 1,110, சுவாகட் 150, விமல் 3,420 பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் செந்தில்குமாரை, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us