sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

/

திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : ஆக 22, 2024 07:36 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், விவசாயிகள், 1262 ஏக்கர் பரப்பில் சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டிருந்தனர்.

இதன் மூலம், 28 லட்சத்து, 10 ஆயிரம் கிலோ நெல் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் நலன் கருதி, திருத்தணி வருவாய் கோட்டத்தில் நேற்று முதன் முதலாக கே.ஜி.கண்டிகையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நடந்தது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். திருத்தணி வேளாண் துணை அலுவலர் ஏழுமலை வரவேற்றார்.

இதில், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மோகன், திருத்தணி வேளாண் உதவி அலுவலர் உமாபதி உள்பட வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us