sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரும்பு குழாய் திருடியவர் கைது

/

இரும்பு குழாய் திருடியவர் கைது

இரும்பு குழாய் திருடியவர் கைது

இரும்பு குழாய் திருடியவர் கைது


ADDED : ஆக 26, 2024 11:07 PM

Google News

ADDED : ஆக 26, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் செல்ல ஆறுவழி சாலை பணி நடந்து வருகிறது.

பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லுார் ஏரியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கான இரும்பு குழாய்கள் நேற்று முன்தினம் திருடுபோயுள்ளன.

இது குறித்து பொறியாளர் தினகரன், 46, என்பவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெருமாநல்லுார் காலனியை சேர்ந்த பாண்டியன், 30, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்பது இரும்பு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us