sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

/

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு


ADDED : ஜூன் 29, 2024 09:46 PM

Google News

ADDED : ஜூன் 29, 2024 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது.

திருவள்ளூர் ஆர்.டி.ஓ.,கற்பகம், தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.

மொத்தம், 987 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு,

75 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, 93 பேருக்கு உட்பிரிவு பட்டா, 42 பேருக்கு பட்டா மாற்றம், 18 பேருக்கு கிராம நத்தம் பட்டா மற்றும் 7 பேருக்கு ஜாதி சான்றிதழ் என, 235 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் ஆணைகளை ஆர்.டி.ஓ., கற்பகம் வழங்கினார்.

மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் வாசுதேவன், ஒன்றிய சேர்மன் ஜெயசீலிஜெயபாலன், பி.டி.ஓ.,க்கள் குணசேகரன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us