sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடி தாமரை ஏரி படுமோசம் குப்பை கொட்டும் இடமான அவலம்

/

கும்மிடி தாமரை ஏரி படுமோசம் குப்பை கொட்டும் இடமான அவலம்

கும்மிடி தாமரை ஏரி படுமோசம் குப்பை கொட்டும் இடமான அவலம்

கும்மிடி தாமரை ஏரி படுமோசம் குப்பை கொட்டும் இடமான அவலம்


ADDED : ஆக 16, 2024 12:17 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாமரை ஏரி, பொதுப்பணி துறையின் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. நகரின் ஒரே நீராதாரம் தற்போது குப்பை மற்றும் கழிவுநீரின் குட்டையாக மாறி வருகிறது.

தாமரை ஏரியின் வடக்கு திசையில், பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அருண் நகர் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை சேகரிக்காததால், அருகில் உள்ள தாமரை ஏரியில் கழிவுகளை குவித்து வருகின்றனர். இதனால், இப்பகுதியின் சுகாதாரம் கடுமையாக பாதிப்பட்டுள்ளது.

மேலும், ஏரி நீர் மாசு அடைந்ததுடன், அதன் கீழ் உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால், கழிவுநீர் மற்றும் கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும்.

எனவே, நீர்வளத் துறையினரும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆவர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us