sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

38 கிலோ குட்கா கடத்தியவர் கைது

/

38 கிலோ குட்கா கடத்தியவர் கைது

38 கிலோ குட்கா கடத்தியவர் கைது

38 கிலோ குட்கா கடத்தியவர் கைது


ADDED : மார் 10, 2025 12:17 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை போலீசார், சூளைமேனி பஜார் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனை செய்ததில், 38 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆட்டோ மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக, ஆட்டோ ஓட்டுநரான, சென்னை பெரம்பூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, கைது செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us