sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

40 கிலோ குட்கா கடத்தியவர் கைது

/

40 கிலோ குட்கா கடத்தியவர் கைது

40 கிலோ குட்கா கடத்தியவர் கைது

40 கிலோ குட்கா கடத்தியவர் கைது


ADDED : பிப் 21, 2025 08:54 PM

Google News

ADDED : பிப் 21, 2025 08:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி, இரு மூட்டைகளுடன் டூ-வீலரில் சென்ற நபரை நிறுத்தி சோதனையிட்டனர். மூட்டைகளில் இருந்த, 40 கிலோ எடை குட்கா பண்டல்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, 40 ஆயிரம் ரூபாய். அதை ஆந்திராவில் இருந்து கடத்திய, கும்மிடிப்பூண்டி அடுத்த பிரித்வி நகர் பகுதியை சேர்ந்த நசுருதீன், 29, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us