sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வயலுக்கு சென்ற விவசாயி மாயம்

/

வயலுக்கு சென்ற விவசாயி மாயம்

வயலுக்கு சென்ற விவசாயி மாயம்

வயலுக்கு சென்ற விவசாயி மாயம்


ADDED : மே 07, 2024 08:04 PM

Google News

ADDED : மே 07, 2024 08:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த யு.ஆர்.ஆர்.கண்டிகையை சேர்ந்தவர் பாலாஜி, 40. இவருக்கு சொந்தமான நிலம், கிராமத்திற்கு அருகில் உள்ளது. இவர், கடந்த 5ம் தேதி காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வயல்வெளிக்கு சென்றார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. வயல்வெளியில் அவரது இருசக்கர வாகனம் மட்டும் இருந்தது. பாலாஜியை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி குணா, ஆர்.கே.பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், பாலாஜியை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us