/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
வரும் 16ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஆக 13, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 16ல் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும், 16 காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான குறைகளுக்கும் தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.