sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி

/

நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி

நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி

நெடுஞ்சாலையில் தடுப்பு வாகன ஓட்டிகள் நிம்மதி


ADDED : மார் 09, 2025 11:57 PM

Google News

ADDED : மார் 09, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை 24 கி.மீ., துாரம் உடையது. இச்சாலையில் திருவாலங்காடு அருகே கூடல்வாடி கிராமம் அமைந்துள்ளது.

இங்குள்ள ஏரி அருகே, 50 மீட்டர் நீள சாலையில் இரண்டு இடங்களில் வளைவு உள்ளது. திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லும் போது, வளைவு பகுதியில் வலதுபுறம் ஏறி செல்வதால், அரக்கோணம் நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தனர்.

கடந்த ஓராண்டில் மட்டும், 50க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. எனவே, விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து, வளைவு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us