sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை

/

9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை

9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை

9 கோழிகள் திருட்டு திருடியவருக்கு வலை


ADDED : ஆக 06, 2024 12:12 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே, மல்லியங்குப்பம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன், 34. தன் வீட்டில் கூண்டு அமைத்து, 20க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோழிகளை அடைத்து விட்டு சென்றார். நேற்று காலை பார்த்தபோது, 9 கோழிகளை காணவில்லை.

சுற்றியுள்ள இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்படிபோலீசார் வழக்குப் பதிந்து, கோழிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us