sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

/

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை


ADDED : ஜூலை 23, 2024 09:12 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் நகரி அடுத்த கே.ஜி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் மகன் அரிகீர்த்தி, 20. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 21 ஆகிய இருவரும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி---- சென்னை பைபாஸ் சாலையில் உள்ள ராகவேந்திரா பேக்கரி கடையில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் இவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் பேக்கரி கடைக்கு வந்தனர். பின் வேலை முடித்துக் கொண்டு, மாலையில் வீட்டிற்கு அதே வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது காசிநாதபுரம் பழைய டாஸ்மாக் கடை அருகே காசிநாதபுரம் பசுபதி மற்றும் வேலஞ்சேரி சேர்ந்த இரு வாலிபர்கள் என மூன்று பேரும் மதுபோதையில், வாகனத்தை நிறுத்தினர்.

பின் அரிகீர்த்தி ‛எதற்காக வாகனத்தை நிறுத்தீனர்கள்' என கேட்டதற்கு, மூவரும் கைகளால் தாக்கியும், உருட்டை கட்டையால் தாக்கினர். இதை தடுக்க வந்த தனுைஷ பைக் சாவியால் தலையில் குத்தி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து மூவரும் தப்பினர்.

அவ்வழியாக சென்றவர்கள், காயமடைந்த அரிகீர்த்தி, தனுஷ் ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us