sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்

/

திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்

திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்

திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்


ADDED : ஆக 29, 2024 11:19 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், அருகே உள்ள மகளிர் சுயஉதவி குழு கட்டடத்தில் போதிய அடிப்படை வசதியின்றி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றி அதே இடத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -2, 2022- -23 ம் ஆண்டு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக நவீன வசதிகளுடன் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.

மூன்று மாதங்களாக அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பதற்கு தயாராக உள்ள நிலையிலும் திறப்பு விழா காணாததால் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெரியகடம்பூர் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் சமையல் கூடம் கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.






      Dinamalar
      Follow us