sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை

/

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை

போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய பரேஸ்புரம் பயணியர் நிழற்குடை


ADDED : மார் 14, 2025 02:06 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது பரேஸ்புரம் கிராமம். இங்கு திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பரேஸ்புரம் வேணுகோபாலபுரம், ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் திருவள்ளூர், அரக்கோணம் நகரங்களுக்கு பேருந்து வாயிலாக பயணிக்கின்றனர்.

பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்குடையை சுற்றிலும், அரசியல்கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு விளம்பர போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால், நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பயணியர் கூறியதாவது:

ஊராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை சுற்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஊராட்சி அதிகாரிகள் விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us