sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

/

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு


ADDED : செப் 07, 2024 09:34 PM

Google News

ADDED : செப் 07, 2024 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், சொந்த வீடுகள் இல்லாத சலவை தொழிலாளர்கள் மற்றும் இதர சமுதாயத்தை சேர்ந்தவர்கள், 80க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகரில் உள்ளனர்.

இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கோட்டாட்சியர் தீபா நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.






      Dinamalar
      Follow us