sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை

/

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை

தனியார் வேலை வாய்ப்பு முகாம் 47 பேருக்கு பணி நியமன ஆணை


ADDED : ஜூன் 22, 2024 11:37 PM

Google News

ADDED : ஜூன் 22, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 47 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று முன்தினம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில், 36 நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த முகாமில் 119 பேர் பங்கேற்றதில், 47 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் விஜயா வழங்கினார்.

இரண்டாம் கட்ட தேர்விற்கு 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us