sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்

/

மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்

மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்

மூடிய பாதையை திறக்க கோரி வேப்பம்பட்டில் ரயில் மறியல்


ADDED : ஆக 07, 2024 02:37 AM

Google News

ADDED : ஆக 07, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்துள்ள கடவுப்பாதை 13ல் அமைந்துள்ளது வேப்பம்பட்டு ரயில் நிலையம்.

இங்குள்ள கடவுப்பாதை மூடப்பட்ட நிலையில் அருகில் உள்ள பாதையை இருசக்கர வாகனங்களில் செல்வோர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி இருசக்கர வாகனம் செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் அடைத்து விட்டனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் அப்பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சென்னை, திருவள்ளூர் நோக்கி புறநகர் மின்சார ரயில்கள் செல்லும் கடவுப்பாதையில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அவ்வழியே வந்த இரு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணியர் கடும் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us