sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முட்புதரில் ஆண் சடலம் மீட்பு

/

முட்புதரில் ஆண் சடலம் மீட்பு

முட்புதரில் ஆண் சடலம் மீட்பு

முட்புதரில் ஆண் சடலம் மீட்பு


ADDED : செப் 04, 2024 01:04 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியில் முட்புதர்கள் நிறைந்த காலி நிலம் உள்ளது. இங்கு, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்தவர், அதே பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கார்த்திகேயன், 32, என்பது தெரிய வந்தது.

குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us