sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு

/

கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு

கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு

கடலுாரில் தொலைத்த வெள்ளி அரக்கோணம் ரயில் நிலையத்தில் மீட்பு


ADDED : ஏப் 29, 2024 06:35 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: நாகர்கோவிலில் இருந்து காசி வரை செல்லும் தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று முன்தினம் மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணம் செய்தார்.

இதையடுத்து, விழுப்புரத்திற்கு முன் உள்ள கடலுார் ரயில் நிலையத்தில் இறங்கினார். அப்போது, தனது பையை ரயிலில் தவற விட்டார்.

இது தொடர்பாக, அவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, அரக்கோணம் வந்த ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில், அரை கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வெள்ளி பொருட்களை மீட்ட போலீசார் பொன்ராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் கூறுகையில், 'விசாரணைக்குப் பின் பொன்ராஜுடம் வெள்ளி பொருட்கள் ஒப்படைக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us