sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்

/

நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்

நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்

நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை நோய் அபாயத்தில் திருமழிசை பகுதிவாசிகள்


ADDED : டிச 07, 2024 01:44 AM

Google News

ADDED : டிச 07, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.

இப்பகுதியில் நெடுஞ்சாலையேரம் பல இடங்களில் வணிக நிறுவனங்கள் மூலம் சேகரமாகும் குப்பை முறையாக அகற்றப்படாததால் குவிந்து வருகிறது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தில் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் மற்றும் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு தொற்று நாய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு சுவர்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்போம் டெங்கு காய்ச்சலை ஒழிப்போம் என பெயரளவிற்கு விழிப்புணர்வு வாசகம் வைக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் ஆய்வு செய்து குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள், பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us