sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் காவலாளி பலி

/

சாலை விபத்தில் காவலாளி பலி

சாலை விபத்தில் காவலாளி பலி

சாலை விபத்தில் காவலாளி பலி


ADDED : பிப் 14, 2025 11:03 PM

Google News

ADDED : பிப் 14, 2025 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, மேல்முதலம்பேடு கிராமத்தில் வசித்தவர் பாளையம், 56; தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us