sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

16 மின்சார ரயில்களின் சேவை செங்கல்பட்டு தடத்தில் மாற்றம்

/

16 மின்சார ரயில்களின் சேவை செங்கல்பட்டு தடத்தில் மாற்றம்

16 மின்சார ரயில்களின் சேவை செங்கல்பட்டு தடத்தில் மாற்றம்

16 மின்சார ரயில்களின் சேவை செங்கல்பட்டு தடத்தில் மாற்றம்


ADDED : மார் 05, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 05, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், இன்றும், நாளையும், செங்கல்பட்டு தடத்தில், 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 கடற்கரை - செங்கல்பட்டு நண்பகல் 12:28, 12:40, மதியம் 1:45 மணி ரயில்களும், கடற்கரை - அரக்கோணம் மதியம் 1:00 மணி ரயிலும், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

 செங்கல்பட்டு - கடற்கரை காலை 10:40, காலை 11:00, 11:30, நண்பகல் 12:00, திருமால்பூர் - கடற்கரை காலை 11:05 மணி ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

முழு ரத்து


 கடற்கரை - தாம்பரம் நண்பகல் 12:15, மதியம் 1:15, 1:30, 2:00 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன

 தாம்பரம் - கடற்கரை நண்பகல் 12:05, 12:35, மதியம் 1:00 மணி ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us