sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

10 ஆண்டாக பராமரிப்பு இல்லாத நிழற்குடை

/

10 ஆண்டாக பராமரிப்பு இல்லாத நிழற்குடை

10 ஆண்டாக பராமரிப்பு இல்லாத நிழற்குடை

10 ஆண்டாக பராமரிப்பு இல்லாத நிழற்குடை


ADDED : மார் 01, 2025 11:58 PM

Google News

ADDED : மார் 01, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருளஞ்சேரி, கடம்பத்துார் ஒன்றியம் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருளஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி வழியே கூவம், குமாரசேரி செல்லும் சாலை உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் இருளஞ்சேரி பகுதியில் மூன்று ஊராட்சிக்கு செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை, 2013 - 14ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டது.

அதன்பின், 10 ஆண்டுகளாக நிழற்குடை எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததால் சேதமடைந்து, விளம்பரங்கள் ஒட்டும் இடமாக மாறியுள்ளது.

இதனால், மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மூன்று ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us