sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு

/

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு

சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை தலைவர் கண்காணிப்பு


ADDED : ஆக 18, 2024 11:11 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: தமிழகம் முழுதும் உள்ள பத்திரபதிவாளர் மற்றும் சார் - -பதிவாளர் அலுவலகங்களில் சிலவற்றில் லஞ்சம் மற்றும் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் காலை திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அலுவலகத்தின் வெளியே நின்று, இடைத்தரகர்கள் யாரேனும் பத்திரபதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசுகின்றனரா என்பது குறித்து 15 நிமிடங்கள் மக்களோடு மக்களாய் நின்று கண்காணித்தார். பின் அலுவலகத்தின் உள்ளே சென்று பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்தார்.

அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டுமென உத்தரவிட்டு சென்றார்.






      Dinamalar
      Follow us