sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு

/

திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு

திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு

திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு மீட்பு


ADDED : மார் 13, 2025 02:56 AM

Google News

ADDED : மார் 13, 2025 02:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி -அரக்கோணம் சாலை, புதிய புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நேற்று காலை மண்டபத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.

அங்க 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

திருத்தணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணி கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்து, திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us