sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

/

திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு

திருத்தணியில் விரைவு ரயில் மீது மாணவர்கள் கல்வீச்சு


ADDED : ஆக 20, 2024 09:57 PM

Google News

ADDED : ஆக 20, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது பள்ளி சீருடை அணிந்த மாணவர்கள் சிலர் ரயிலின் 'ஏசி' பெட்டி மீது கல் வீசி தாக்கினர்.

இதில், பி 3 ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணியருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us