sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு

/

20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு

20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு

20 கோடி கிலோ சர்க்கரை அரவை செய்ய இலக்கு


ADDED : ஆக 25, 2024 01:42 AM

Google News

ADDED : ஆக 25, 2024 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதியில், பதிவு செய்யப்படாத கரும்பு பரப்பை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை விடுபட்டுள்ள விவசாயிகள் கரும்பு பரப்பை பதிவு செய்யவும். நடப்பு 2024-- 25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 7,355 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு, 20 கோடி கிலோ கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கரும்பு அரவை வரும் நவம்பர் 3வது வாரத்தில் துவங்கவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us