sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

/

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை

இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை


ADDED : ஜூன் 15, 2024 09:25 PM

Google News

ADDED : ஜூன் 15, 2024 09:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கவரப்பேட்டை அடுத்த தண்டலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி சவும்யா, 24. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று காலை, கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த சவும்யா, துாக்குபோட்டு கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்முதலம்பேடு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். திருமணமாகி, இரண்டு ஆண்டுகளே ஆனதால் பொன்னேரி ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us