sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வலிப்பு நோயால் வாலிபர் பலி

/

வலிப்பு நோயால் வாலிபர் பலி

வலிப்பு நோயால் வாலிபர் பலி

வலிப்பு நோயால் வாலிபர் பலி


ADDED : ஏப் 28, 2024 02:10 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், சீத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் திருமாவளவன், 28. நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற இவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us