sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விஷ வண்டு கடித்து சிறுவன் பலி

/

விஷ வண்டு கடித்து சிறுவன் பலி

விஷ வண்டு கடித்து சிறுவன் பலி

விஷ வண்டு கடித்து சிறுவன் பலி


ADDED : ஆக 17, 2024 07:03 PM

Google News

ADDED : ஆக 17, 2024 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளுர் அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் கார்த்திக் கிரிஷ், 6, என்ற சிறுவன் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டின் அருகே மரம் வெட்டி கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, விஷ வண்டு கடித்தது.

சிறுவன் திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பலியானார்.

செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us