sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

/

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை


ADDED : ஆக 31, 2024 10:57 PM

Google News

ADDED : ஆக 31, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மயிலாப்பூர் சோலையப்பன் தெருவைச் சேர்ந்தவர் செண்பகம், 75, கடந்த 22ம் தேதி வீட்டில் சுய நினைவின்றி கிடந்தார். அவரது தங்கை ரங்கநாயகி அவரை மீட்டு. தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். தீவிர சிகிச்சை பெற்று வந்த செண்பகம் நேற்று உயிரிழந்தார்.

மயிலாப்பூர் போலீசார் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், 21ம் தேதி மர்ம நபர் ஒருவர், செண்பகம் வீட்டிற்குள் சென்று வந்தது தெரிய வந்தது.

அவர் பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை வைத்து, ராயப்பேட்டையைச் சேர்ந்த அசார் ஹுசையின், 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர், செண்பகத்தை தாக்கி, 5.5 சவரன் நகையை திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். திருடிய நகைகளை, ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அடகுக் கடையில் வைத்ததாக தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us