sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு

/

ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு

ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு

ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு


ADDED : ஆக 19, 2024 11:20 PM

Google News

ADDED : ஆக 19, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில், நேற்று காலை, 7:00மணிக்கு, சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் வந்து நின்றது. பயணியரை ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டபோது, வாலிபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சென்று தற்கொலைக்கு முயன்றார்.

ரயில் அவர் மீது மோதி நின்றது. இதில், வாலிபருக்கு காது மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது., மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜோதீஸ்வரன், 24, என்பது தெரிந்தது.






      Dinamalar
      Follow us