sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு

/

இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு

இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு

இரண்டு கோவில்களின் உண்டியல்களில் திருட்டு


ADDED : ஆக 14, 2024 09:01 PM

Google News

ADDED : ஆக 14, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிப்பாளையம் கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி மற்றும் சாய்பாபா கோவில்கள் அருகருகே உள்ளன. நேற்று முன்தினம் கோவில்களில் பூஜைகள் முடிந்து பூட்டப்பட்டன.

நேற்று காலை கோவில்களை திறக்க வந்தபோது, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல்களும் உடைக்கப்பட்டு, பணம் திருடுபோனது தெரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் போலீசார், தடயவில் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us