sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி

/

திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: புகார் பெட்டி;சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 06, 2024 01:50 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையில் படரும் செடிகள் வாகன ஓட்டிகள் அவதி


ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அய்யனார் நகர் பகுதியில் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு, ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள தெருக்களின் ஓரங்களில் உள்ள செடிகள் வளர்ந்து சாலையில் படர்கிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அய்யனார் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் படர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- என்.நந்தகுமார், ஊத்துக்கோட்டை.






      Dinamalar
      Follow us