sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோழி திருடிய மூவருக்கு சிறை

/

கோழி திருடிய மூவருக்கு சிறை

கோழி திருடிய மூவருக்கு சிறை

கோழி திருடிய மூவருக்கு சிறை


ADDED : ஆக 07, 2024 01:26 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்,கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி மதுரா கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜன், 49. கடந்த 3ம் தேதி இவரது வீட்டில் வளர்த்து வந்த 20 கோழிகள் மாயமானது. இதுகுறித்து ராஜன் கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் வேப்பஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 18, தினேஷ், 21, வெங்கடேசன், 30 ஆகிய மூவரும் கோழி திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த கடம்பத்துார் போலீசார் கிளைச்சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us